Thursday 29 January 2015

"உடல் உறுப்புகள் சாட்சியளிக்கும் நாள் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-01-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் "உடல் உறுப்புகள் சாட்சியளிக்கும் நாள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்