Thursday 29 January 2015

சீரளிக்கும் சினிமா _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 27/1/15 அன்று ராஜிவ் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ: அன்சர்கான் அவர்கல் சீரளிக்கும் சினிமா என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.