Sunday 14 July 2019

யாசின்பாபு நகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று காலை  யாசின்பாபு நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.





மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.
தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.

மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா, அனீபா மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்