Saturday 27 July 2019

MS நகர் கிளை பொதுக்குழு -24072019



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர்  கிளை பொதுக்குழு  24.07.2019 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு மாவட்டத் துணைத்தலைவர்  சகோ. யாசர் அரபாத்  மற்றும் மாவட்ட துணை செயலாளர் சகோ. சேக்பரீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 





இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-


தலைவர் : சகோ. உசேன் : 9790288240

செயலாளர்: சகோ.அனஸ்: 9789291524
பொருளாளர்: சகோ. முகம்மதுபசீர் : 9842269601, 8838113438
துணை தலைவர்: சகோ. சாதிக்: 9566784878
துணை செயலாளர்: 
மாணவரணி : சகோ. இப்ராஹீம் : 7601998587
மருத்துவரணி : சகோ. உமர்: 8489159564
தொண்டரணி :சகோ.மன்சூர்: 9715091063

அல்ஹம்துலில்லாஹ்.