Saturday 20 July 2019

திருப்பூர் மாவட்ட மஸ்வரா 19/07/2019



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மஸ்வரா 19/07/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாலை 5:00 மணி முதல் 10: 20 வரை நடைபெற்றது.

26/07/2019 அன்று நடத்தவுள்ள மாவட்ட செயற்குழு பணிகள் மற்றும் பொறுப்பாளர்கள் முடிவு செய்யப்பட்டது.

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை மாவட்டம் முழுவதும் செய்வது என்றும்  ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் செய்யப்பட்டது.
கிளைகளின் கோரிக்கை கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
புதிய கிளைகள் உருவாக்கம் செய்யக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு,
கிளைகள் உருவாக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

மேலும் அந்தப் பகுதிகளில் ஜும்ஆ க்கள் நடத்தவும் முடிவுகள் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்