Saturday 6 July 2019

காதர் பேட்டை கிளை சந்திப்பு 5-7-2019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக காதர் பேட்டை கிளை சந்திப்பு   5-7-2019 அன்று ஜும்மா தொழுகைக்கு பின் நடைபெற்றது.
    
இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜாஹிர் அப்பாஸ்,  மங்கலம் யாசர் அராபத்  கலந்து கொண்டு,

  கிளையின் தாவா செயல்பாடுகள் கேட்டறிந்து வருங்கால தாவா மற்றும் சமுதாய சேவைகளை வீரியமாக செயல்படுத்த  பல்வேறு  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.