Saturday 6 July 2019

திருப்பூர் மாவட்ட மஸ்வரா 05/07/2019


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மஸ்வரா 05/07/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாலை 7:00 மணி முதல் 10:30 வரை நடைபெற்றது.

இதில் இன்று நடந்து முடிந்த கண்டன ஆர்ப்பாட்ட குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.

மாவட்ட செயற்குழு இம்மாத இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மதரஸாக்களை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை நிகழ்ச்சி நடத்தவும்,
மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய சில கிளை சந்திப்புகள் நடத்தவும்,
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை மாவட்டம் முழுவதும் செய்வது என்றும்  ஆலோசிக்கப்பட்டு  முடிவுகள் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்