Wednesday 21 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 06-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது சகோ ராஜா அவர்கள் "மலக்குமார்கள்" தொடர்ச்சி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.