Friday 20 September 2013

பித் அத் _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை  சார்பாக 19.09.2013அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது 
இதில் சகோ சபியுல்லாஹ்  அவர்கள் பித் அத் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்