Friday 20 September 2013

அல்லாஹ்வின் மீது கோபம் கொள்வோரின் நிலை _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "அல்லாஹ்வின் மீது கோபம் கொள்வோரின் நிலை" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.