Tuesday 29 April 2014

திருப்பூர் M.S.நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிரசாத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 28.04.2014  அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த  சகோதரர்.பிரசாத் அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை அனஸ் என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் கிளை சகோதரர்கள் வழங்கினார்கள்..