Tuesday 29 April 2014

"அநியாயக்காரர்கள் மட்டும்தான் அழிக்கப்படுவர்களா? _ஆண்டியகவுண்டனூர் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 28.04.2014 அன்று சகோ.கலீல்ரஹ்மான்  அவர்கள் "அநியாயக்காரர்கள் மட்டும்தான் அழிக்கப்படுவர்களா? எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.