Sunday 27 April 2014

"பெற்றோரிடம் பேண வேண்டிய ஒழுங்குகள்" _M.S. நகர் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ. சல்மான் அவர்கள் மதரசா சிறுவர்,சிறுமிகளுக்கு "பெற்றோரிடம் பேண வேண்டிய ஒழுங்குகள்" எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்...