Sunday 27 April 2014

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கி தாவா _M.S. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக  26.04.2014 அன்று  5 மதரஸா மாணவர்களின் குடும்பங்களுக்கு  உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.