Friday 25 April 2014

இறைஅச்சம் _பெரியதோட்டம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-04-2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சபியுல்லாஹ்  அவர்கள் இறைஅச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.