Friday 25 April 2014

குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும் _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 25.04.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம்  அவர்கள் "குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும்"_168 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.