Friday 25 April 2014

"மூடநம்பிக்கை" _ செரங்காடு கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பில் 24.04.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சபியுல்லாஹ் அவர்கள்  "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.