Saturday 26 April 2014

"தலைவர்களுக்கு கட்டுப்படுதல் " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 26.04.2014 அன்று சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "தலைவர்களுக்கு கட்டுப்படுதல் " _120 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.