Monday 28 April 2014

"பாவமன்னிப்பு" _அனுப்பர்பாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்  கிளை  சார்பில் 27.04.2014 அன்று சகோ.ஜாகிர்அப்பாஸ்  அவர்கள் "பாவமன்னிப்பு" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.