Monday 28 April 2014

" குர் ஆன்,ஹதீஸை பின்பற்றுவோம் " _வடுகன்காளிபாளைய ம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளைய ம் கிளை சார்பாக 27.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சதாம் உசேன் அவர்கள் " குர் ஆன்,ஹதீஸை
பின்பற்றுவோம் "
  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்