Monday 28 April 2014

"நாவடக்கம்" _ வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சேக்பரீத்  அவர்கள் "நாவடக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.