Monday 28 April 2014

"பித் அத்தான செயல்களை விட்டொழிப்போம் " வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி .பாஜிலா அவர்கள் "பித் அத்தான செயல்களை
விட்டொழிப்போம் "
என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் 
அல்ஹம்துலில்லாஹ்..