Monday 28 April 2014

"இஸ்லாம்காட்டும் நல்லொழுக்கங்கள்" _அனுப்பர்பாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்  கிளை  சார்பில்  27.04.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஷபாமா  அவர்கள் "இஸ்லாம்காட்டும் நல்லொழுக்கங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் 
அல்ஹம்துலில்லாஹ்..