Monday 28 April 2014

"குர்ஆனை விளங்குவது எப்படி? _ஆண்டியகவுண்டனூர் கிளைகுர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 26.04.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம்  அவர்கள் "குர்ஆனை விளங்குவது எப்படி?"_255 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.