Wednesday 30 April 2014

"முரண்பாடில்லாத திருக்குர்ஆன்" _உடுமலைகிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 30.04.2014 அன்று சகோ.அம்மார் அவர்கள் "முரண்பாடில்லாததிருக்குர்ஆன்" _123 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.