Tuesday 28 February 2017

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம்,படையப்பா நகர்  கிளை  18-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது,இதில்**அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது ** என்ற தலைப்பில் சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்