Tuesday 28 February 2017

தெருமுனைக்கூட்டம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 19-02-2017 அன்று தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது ,அதில் சகோ-ராஜா அவர்கள்** சிறந்த கணவன் மணைவி** என்ற தலைப்பிலும் சகோ-அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் **என்னை கவர்த இஸ்லாம்** என்றதலைப்பிலும் உரையாற்றினார்கள், மற்றும் வினா விடை போட்டிக்கான பரிசும் மதரஸா மேடையில் பேசியதற்கான பிரிசும் வழங்கப்பட்டது ,
அதே மேடையில் வினா விடைப் போட்டியில் கலந்து கொண்ட மாற்றுமத சகோதரிகளுக்கும் பரிசும் திருக்குல்ஆனும் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்