Thursday 23 October 2014

பெண்கள் பயான் - உடுமலை கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 20.10.2014 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது.

 கிளை சகோதரிகள் இருவர் "இறை அச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்....