Thursday 23 October 2014

தெருமுனைப் பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 15/10/2014 அன்று ரம்யா கார்டன் பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...