Tuesday 24 November 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக. 21-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது,இதில் நற்பன்புகள் என்ற தொடரில். "மன்னிப்போருக்கு கூலி  " என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்   விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....