Tuesday 24 November 2015

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 20-11-15 இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் அல் கஹ்ஃப் முதல் ஐந்து வசனங்களுக்கு சகோதரர் சலீம்misc  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....