Monday 23 November 2015

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 18-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  நபிமொழியை நாம் அறிவோம் என்ற  தொடர் பயான் நிகழ்ச்சியில்  "ஹதீஸ்கள் இறைச்செய்தியா?" என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....