Monday 23 November 2015

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 16-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது,இதில் இணைவைத்தல்  என்ற தலைப்பில் சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….