Monday 23 November 2015

தெருமுனைப்பிரச்சாரம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 17-11-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் மனிதநேயம் என்ற தலைப்பில் சகோ.சையதுஇப்ரஹிம் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….