Monday 23 November 2015

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 16-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது,இதில் "மரண சிந்தனை" என்ற தலைப்பில் சகோ.  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….