Monday 23 November 2015

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்R.P நகர் கிளையின் சார்பாக 18-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் 


நடைபெற்றது,இதில் " ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் " என்ற தலைப்பில் சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள் 

,அல்ஹம்துலில்லாஹ்...