Monday 23 November 2015

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 18-11-2015 அன்று  பிறமதத்தைச் சேர்ந்த சகோதரர் லோகேஷ்,மற்றும் அவரது தாயார் சித்ரகலா ஆகியோர் தங்களை இஸ்லாமிய வாழ்க்கை நெறியில் இணைத்து கொண்டார்கள் ,மேலும் தங்கள் பெயரை முஹம்மதுஅஷ்ரப், மற்றும் சுமையாவாக மாற்றிக்கொண்டார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......