Wednesday 18 November 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 12-11-15 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "பத்ருப்போரில் நீர் எறிந்த போது"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்....(போட்டோ எடுக்கவில்லை)