Wednesday 18 November 2015

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின்  சார்பாக 12-11-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அத்தியாயம்அல் மாயிதா, உணவுத் தட்டு வசனங்கள் வாசித்து விளக்கமளிக்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்......