Saturday 11 July 2015

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில்10-07-2015 அன்று  ரமலான் இரவுத்தொழுகைக்குப் பிறகு தொடர் பயான் நடைபெற்றது.இதில் "ஹெர்குலிஸ் மன்னருடன் அபூசுஃப்யான் அவர்களின் சந்திப்பு"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...