Saturday 11 July 2015

ரமளான் இரவு பயான் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 08-07-2015 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது சகோதரர் : சதாம்உசேன் அவர்கள் " லைலத்துல் கத்ர் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்