Saturday 11 July 2015

ரமளான் இரவு பயான் - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் G.K.  கார்டன் கிளையின் சார்பாக 8. 7.  2015 அன்று இரவு பயான் நடைபெற்றது, உரை :சஜ்ஜாத் ,தலைப்பு :"ஆசியா பெண் மனிதர்களுக்கு முன் உதாரணம்" ,அல்ஹம்துலில்லாஹ்