Saturday 11 July 2015

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,10/7/15 (வெள்ளி) அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது ,சகோதரர்.சேக்அப்துல்லா அவர்கள் "நாம் ஏற்றுக்கொண்ட தவ்ஹீதை நம் குழந்தைகளுக்கும் கற்றுதர வேண்டும்" என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்