Saturday 11 July 2015

ரமளான் இரவு பயான் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 09-07-2015 அன்று இரவுத்தொழுகைக்குப்பிறகு பயான் நடைபெற்றது. சகோதரர். சதாம் ஹுசைன் அவர்கள் " மறுமை சிந்தனை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்