Saturday 7 April 2018

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  மங்கலம் கிளை சார்பில் 4-4-2018அன்று E B   ஆபீஸ் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோதரி ஆபிலா அவர்கள் உறவுகள் ஓர் அருற்கொடை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்