Saturday 7 April 2018

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 06-04-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு ""குர்ஆன் அல்லாஹ்வின் வேதம்தான்"" என்னும் தலைப்பின் தொடர்ச்சியாக குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஈஸா அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்