Saturday 7 April 2018

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /04/04/2018/ அன்று அஸர் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது,சகோதரி : சுமையா (ஆலீமா) அவர்கள் தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில்  விளக்கமளித்து உரையாற்றினார்கள்,

 அல்ஹம்துலில்லாஹ்