Saturday 7 April 2018

மங்கலம்R.P.நகர் கிளை சந்திப்பு -

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 06-04-2018 அன்று மஃக்ரிபிற்குப் பிறகு மாவட்டச் செயலாளர் மற்றும் கிளைப் பொருப்பாளர் தலைமையில் கிளை மசூரா நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.