Tuesday 4 February 2014

"காதலர் தினம் " _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை யின் சார்பாக 03.02.2014 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் "காதலர் தினம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...