Wednesday 25 September 2013

"சமூக தீமைகள் " செரங்காடு கிளை தெரு முனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 24.09.2013 அன்று தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோ..பஷீர் அவர்கள் சமூக தீமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..